tag:blogger.com,1999:blog-5095664685004671436.post4548865586793820912..comments2024-01-06T19:37:31.201+05:30Comments on <center> தமிழ்க் கவிதைகள்..!</center>: என் தமிழாசானுக்கு... - மரபுக்கவிதைமோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5095664685004671436.post-77826148462342416452009-11-24T12:32:29.351+05:302009-11-24T12:32:29.351+05:30'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பது நம்ம ஆன்ற...'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பது நம்ம ஆன்றோர் வாக்கு...<br /><br />என் தாய்த்தமிழை எனக்கு போதித்த ஆசிரியர்களுள் இவர் முக்கியமானவர்...<br /><br />நான் இந்நிலைக்கு வரக் காரணமாக இருந்ததன் முதல் உந்து சக்தி இவர்...<br /><br />எளிமையின் சிகரம், பழகுவதில் பணிவு... சுறுசுறுப்பில் தேனீ...<br /><br />அவரை நான் மறவேன்... அவர் தமிழ் மரபில் இருப்பதால், அவருக்கு மரபுத்தமிழில் எழுதினேன்...<br /><br />வருகைக்கும், வாசிப்பிற்கும், கருத்திற்கும் எனது அன்பான நன்றிகள்...<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-23343993250963982232009-11-24T12:09:00.716+05:302009-11-24T12:09:00.716+05:30கற்று தந்த ஆசானை மறக்கக்கூடாது... அதை நீங்களும் ச...கற்று தந்த ஆசானை மறக்கக்கூடாது... அதை நீங்களும் செய்துள்ளீர்கள் நண்பரே, வாழ்த்துக்க்ள்Tamilparkshttp://tamilparks.50webs.comnoreply@blogger.com