tag:blogger.com,1999:blog-5095664685004671436.post4654619221461008974..comments2024-01-06T19:37:31.201+05:30Comments on <center> தமிழ்க் கவிதைகள்..!</center>: ஒவ்வொரு பெண்ணும்..! - மகளிர் தின சிறப்புக் கவிதை!மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5095664685004671436.post-86104123099087313142014-03-09T06:15:32.712+05:302014-03-09T06:15:32.712+05:30அன்பு சங்கீதாவிற்கு...
பூமி என்பவளை பெண்ணாகத்தான்...அன்பு சங்கீதாவிற்கு...<br /><br />பூமி என்பவளை பெண்ணாகத்தான் வர்ணிக்கிறோம். அதைத்தான் இங்கே சொல்லி இருக்கிறேன்...<br /><br />உண்மையில் நீங்கல் ஆக்கல், அழித்தல், காத்தல் வேலையை செய்பவர்தான்...<br /><br />வாழ்க மகளிர்..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-30255034333138079232014-03-09T00:18:20.101+05:302014-03-09T00:18:20.101+05:30எங்கோ படித்த வரிகள் உங்கள் கவிதையைப் படித்ததும் நி...எங்கோ படித்த வரிகள் உங்கள் கவிதையைப் படித்ததும் நினைவுக்கு வருகிறது-<br /><br />எதையும் சீரணித்து விடும் மண்<br />விதையை மட்டும் முளைக்க வைக்கிறதே? <br /><br />பெண்மையும் அப்படித்தான் நண்பரே<br />அல்லவை அகற்றி<br />நல்லவை காக்க<br />ஆக்கல்,அழித்தல், காத்தல் என மூன்றுமாய் உருவெடுத்தவள்<br /><br />sangeethahttps://www.blogger.com/profile/00961307504669581575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-7600650248294547332014-03-08T18:41:26.390+05:302014-03-08T18:41:26.390+05:30நன்றி கலந்த வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி...நன்றி கலந்த வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-2644729651141555692014-03-08T14:07:51.482+05:302014-03-08T14:07:51.482+05:30அன்பு நிறை அன்னையாக
அடம்பிடிக்கும் சகோதரியாக
தோள் ...அன்பு நிறை அன்னையாக<br />அடம்பிடிக்கும் சகோதரியாக<br />தோள் கொடுக்கும் தோழியாக<br />அறிவார்ந்த மனைவியாக<br />அழகு நிறை மகளாக<br />உருவெடுத்து வாழ்ந்து நிறைகிறாள்<br /><br />அனைத்துவரிகளும் அழகு .. பாராட்டுக்கள்..! நல்வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-80967634619627727032014-03-08T08:18:52.183+05:302014-03-08T08:18:52.183+05:30அன்பர் நடனசபாபதி அவர்களே
தங்களின் வாழ்த்திற்கு நன...அன்பர் நடனசபாபதி அவர்களே<br /><br />தங்களின் வாழ்த்திற்கு நன்றி...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-86838785877703976032014-03-08T08:18:02.413+05:302014-03-08T08:18:02.413+05:30நன்றி தனபாலரே...நன்றி தனபாலரே...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-12234207095841594552014-03-08T08:17:34.877+05:302014-03-08T08:17:34.877+05:30அன்பு கடிதப் பெண்ணுக்கு...
தங்களின் தமிழ்க் கடித ...அன்பு கடிதப் பெண்ணுக்கு...<br /><br />தங்களின் தமிழ்க் கடித முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்...<br /><br />கண்டிப்பாக வருகிறேன்...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-16699559953531522272014-03-07T20:59:30.311+05:302014-03-07T20:59:30.311+05:30சர்வதேச மகளிர் தினத்தன்று தந்திருக்கும் இந்தக் சிற...சர்வதேச மகளிர் தினத்தன்று தந்திருக்கும் இந்தக் சிறப்புக் கவிதையின் சிறப்பே கவிதையின் கடைசி வரிதான். கவிதை அருமை. வாழ்த்துக்கள் வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-92102973506020224642014-03-07T20:12:06.587+05:302014-03-07T20:12:06.587+05:30ஒவ்வொரு வரியும் சிறப்பு...
சர்வதேச மகளிர் தின வாழ...ஒவ்வொரு வரியும் சிறப்பு...<br /><br />சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் -என்றும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-27158074554587566812014-03-07T19:37:19.650+05:302014-03-07T19:37:19.650+05:30வாழ்த்துக்கள். இது என் முதல் முறை, உங்கள் தளத்தில்...வாழ்த்துக்கள். இது என் முதல் முறை, உங்கள் தளத்தில். அழகாக எழுதிருக்கிறீர்கள். இப்போது தான் புதிதாக தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். கடிதம் மூலமாக தொடர்பு கொள்வது தான் என் தளத்தின் முக்கிய கொள்கை. வாருங்கள். வந்து வாசித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.<br /><br />~ NRIGirlNRIGirlhttps://www.blogger.com/profile/02709704269988589729noreply@blogger.com