tag:blogger.com,1999:blog-5095664685004671436.post4665241290684567250..comments2024-01-06T19:37:31.201+05:30Comments on <center> தமிழ்க் கவிதைகள்..!</center>: உன்னைச் சுற்றியே..!மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5095664685004671436.post-50179557434203097752011-10-07T15:20:28.852+05:302011-10-07T15:20:28.852+05:30அன்பு ராஜ்...
நன்றி... நன்றி... நன்றி..!அன்பு ராஜ்...<br /><br />நன்றி... நன்றி... நன்றி..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-51538605488003895512011-09-03T15:33:53.876+05:302011-09-03T15:33:53.876+05:30Mohan anna ungal kavitai varigal anaithum..... mei...Mohan anna ungal kavitai varigal anaithum..... mei marakka seikinrana....!!!rajjjjjjjjhttps://www.blogger.com/profile/12228921054324112554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-60492595009444995632011-06-09T10:56:13.873+05:302011-06-09T10:56:13.873+05:30ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழா...
அடிக்கடி (சு)வாச...ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழா...<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-84789995286629425842011-06-09T10:55:47.296+05:302011-06-09T10:55:47.296+05:30Nice...Nice...michelhttp://micheltrk@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-46244485936932826712011-05-20T16:10:20.525+05:302011-05-20T16:10:20.525+05:30கவிஞியின் கருத்துடன் என் கருத்து ஒத்துப் போனது குற...கவிஞியின் கருத்துடன் என் கருத்து ஒத்துப் போனது குறித்து மகிழ்கிறேன்...<br /><br />ஆரோக்கியமாய் விவாதித்த கலா, புவனா ஆகியோருக்கு எனது நன்றிகள்...<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-35065041577008431062011-05-19T10:44:21.786+05:302011-05-19T10:44:21.786+05:30அன்பு மகாராஜா அவர்களுக்கு...
தாங்கள் ரசித்து பாரா...அன்பு மகாராஜா அவர்களுக்கு...<br /><br />தாங்கள் ரசித்து பாராட்டியமைக்கு நன்றி... நன்றி... நன்றி..!<br /><br />எனக்கு ரசிகனாக வேண்டாம், கவிதை நன்றாக இருப்பின் அதற்கு ரசிகனாக இருங்கள்... நான் அந்தளவிற்கு பெரியவனல்ல...<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-56523385645957836642011-05-19T10:42:55.683+05:302011-05-19T10:42:55.683+05:30அன்பு சதீஷ் அவர்களுக்கு...
தாங்கள் ரசித்து பாராட்...அன்பு சதீஷ் அவர்களுக்கு...<br /><br />தாங்கள் ரசித்து பாராட்டியமைக்கு நன்றி... நன்றி... நன்றி..!<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-34061604554254278002011-05-19T10:18:40.930+05:302011-05-19T10:18:40.930+05:30I dont know tamil typing... your poetry is very ni...I dont know tamil typing... your poetry is very nice good... keep forward your work... now i became fan of you..!K. Maharajahttp://maharajak123@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-61946358101621229482011-05-18T18:33:46.549+05:302011-05-18T18:33:46.549+05:30super..... Super..... Super....super..... Super..... Super....Sathies Kumarhttp://jksathieskumar@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-37998356634224877912011-05-18T15:09:40.231+05:302011-05-18T15:09:40.231+05:30வாங்க கலா எப்படி இருக்கீங்க ...
இங்கிலாந்து எப்படி...வாங்க கலா எப்படி இருக்கீங்க ...<br />இங்கிலாந்து எப்படி இருக்கு ...<br /><br />கண்மணி கண்டிராத காதலன் <br />நொடிக்கு ஒரு முறை தழுவுவான் <br /><br />என்றே வர வேண்டும் ....<br /><br />நான் கொடுத்திருக்கும் தலைப்பு " இமைகள் " <br /><br />ஒரு சிறு எழுத்து பிழையால் பெரிய விளக்கம் கிடைத்துள்ளது .Natuhttps://www.blogger.com/profile/11502793738743189525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-62312526745812120982011-05-18T12:11:05.266+05:302011-05-18T12:11:05.266+05:30என் நிலை அறிந்து கொண்டீர்கள் அல்லவா...
இனி உங்கள...என் நிலை அறிந்து கொண்டீர்கள் அல்லவா... <br /><br />இனி உங்கள் கிண்டலிலிருந்து தப்ப முடியுமா என்ன..?<br /><br />எதையும் தூசி தட்டி எடுக்கவில்லை கலா. ஆளை விடுங்கள்..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-30034157086494032322011-05-18T12:09:38.384+05:302011-05-18T12:09:38.384+05:30வாங்க கலா...
மூக்கை ஏன் நுழைக்கிறீர்கள்... கருத்த...வாங்க கலா...<br /><br />மூக்கை ஏன் நுழைக்கிறீர்கள்... கருத்தினுள் நுழையுங்கள்...<br /><br />எதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள். இது எனக்கு வேதனையைத் தருகிறது!<br /><br />விவாதத்திற்கு ஆட்பட்டால்தான் ஒரு படைப்பு முழுமை பெறுவதாக அர்த்தமாகும். தாங்கள் ஒரு வாசகர், அதை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு, ஆக இனி மன்னிப்பு என்ற வார்த்தைப் பிரயோகம் வேண்டாம்...<br /><br />இனி விவாதத்திற்கு வருகிறேன் -<br /><br />கவிதையின் தலைப்பை கவனியுங்கள் கலா - 'இமைகள்' என கொடுத்திருக்கிறார். அங்கே தவழும் என்ற பதம் சரியாக இருக்காது என கருதினேன். ஆதலால்தான் தழுவுதல் என சொன்னேன்...<br /><br />ஆனால் கவிஞி எதை நினைத்து எழுதினாரோ... அங்கே என்ன வார்த்தை வரவேண்டும் என்று நினைத்தாரோ..? அவருக்கே வெளிச்சம் கலா..!<br /><br />- தங்களின் ஆரோக்கியமான விசர்சனத்திற்கு நன்றி பாராட்டுகிறேன்.<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-85726926953472442972011-05-17T20:18:56.505+05:302011-05-17T20:18:56.505+05:30என்ன!தூசிதட்டி எடுக்கிறீர்களா?
வீட்டுகாரம்மா ஊரிலி...என்ன!தூசிதட்டி எடுக்கிறீர்களா?<br />வீட்டுகாரம்மா ஊரிலில்லை என்றதையிரீயமா?<br />அல்லது படிக்கமாட்டார் என்ற நினைப்பா?<br />வரட்டும்!வரட்டும்!!<br />இதைப் படித்தால்{மனைவி} இனிச் சாப்பாடு கிடைக்குமா<br />நண்பரே!ஐய்யோ..பாவம்கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-32407680354227316482011-05-17T20:10:45.922+05:302011-05-17T20:10:45.922+05:30சபாஷ் காற்றுக்கும்+பூ வுக்கும் கடும்
போட்டிபோல் தெ...சபாஷ் காற்றுக்கும்+பூ வுக்கும் கடும்<br />போட்டிபோல் தெரிகிறதே!!<br />நானும் கொஞ்சம் மூக்கை நுழைக்கலாமா?<br /><br />கண்மணி கண்டிராத காதலன் <br /><br />நொடிக்கு ஒரு முறை தவழுவான்\\\\\\<br /><br />கவிஞரே!தவழுவான் என்றும் எடுத்துக் கொள்ளலாமே,<br />நொடிக்கொருமுறை துடிக்கும் இதயத்தில் தவழலாம்...<br />எப்போதும் நினைக்க வைக்கும் நினைவில் தவழலாம்...<br />சதா சிந்திக்கச் சொல்லும் சிந்தனையில் தவழலாம்...<br />இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.......<br /><br />இன்னுமே காணாத காதலனை பட்டென்றுபோய்த்<br />தழுவலாமா?<br />தவழும்போது ...புனிதத்துடன் அன்பு வெளிவருகிறது<br />தழுவும்போது....பல நாட்கள் பழகியவருடன் அன்பு<br />அணைப்புடன் வெளிவருகிறது<br />{பழகிய ஒருவர்தான் தழுவமுடியும்<br />காணத ஒருவர் தழுவமுடியாதப்பா!}<br /><br />காற்றுத் தழுவலாம்{காணாத} காதலன் தழுவமுடியாது<br />ஆக கண்மணி கண்டிராத காதலனுக்கு...<br />தவழுவதுஎன்று வந்தது சரியே என்பது<br />என் கருத்து மோகனன்.<br />மன்னிக்க வேண்டிகிறேன்......................................கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-24468297907495138472011-05-17T18:56:41.172+05:302011-05-17T18:56:41.172+05:30அட்டகாசம் புவனா...
உங்களை கவிஞி என்றுதான் சொல்ல வ...அட்டகாசம் புவனா...<br /><br />உங்களை கவிஞி என்றுதான் சொல்ல வேண்டும்..<br /><br />வாழ்த்துக்கள்... தனி பிளாக் ஆரம்பிங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-26557569847878472212011-05-17T17:47:34.318+05:302011-05-17T17:47:34.318+05:30நட்பு
நீயும் நானும் தண்டும் , வேரும்
உன் தூண்டு...நட்பு <br /><br />நீயும் நானும் தண்டும் , வேரும்<br />உன் தூண்டுதலால் வெளி வந்தேன்<br />(சிறுசெடியாய் )<br />என் வசந்தம் கண்டு வந்தது <br />வட்ட வடிவ இலைகளும் <br />வாசனையோடு பூக்களும் <br />வட்டமிட்டது வண்ணத்து பூச்சி <br />வந்த வழியே போனது இலையும், மலரும், <br />நிற்கிறேன் நிற்கதியாய்...... என்றாலும் <br />நீ மட்டும் என்னோடு (வேராய்)<br />இருவரும் பிரிந்தால்........?<br />நான் வீழ்வேன் , நீ சிதைவாய் <br />நம்மை பிரிக்க யாருண்டு ...? மரணத்தை தவிர ........!<br /><br />By <br />BhuvanaNatuhttps://www.blogger.com/profile/11502793738743189525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-10225628730242606012011-05-17T14:01:57.664+05:302011-05-17T14:01:57.664+05:30ஞாயிறை கையால் மறைப்பார் இல் - கவிஞியே..!ஞாயிறை கையால் மறைப்பார் இல் - கவிஞியே..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-46017683390661863262011-05-17T13:37:54.964+05:302011-05-17T13:37:54.964+05:30சரிதான் தோழா .....
நான் கவிஞி ..... அல்ல சாதாரனமன...சரிதான் தோழா .....<br /><br />நான் கவிஞி ..... அல்ல சாதாரனமனவள் <br /><br />எதோ எனக்கு தெரிந்த சில சிறுகல் .<br /><br /><br />By <br />BhuvanaNatuhttps://www.blogger.com/profile/11502793738743189525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-19208048887609249232011-05-17T13:15:57.443+05:302011-05-17T13:15:57.443+05:30அருமையான கோர்வை தோழா...
வலைச்சரத்தில் வீசியது அத்...அருமையான கோர்வை தோழா...<br /><br />வலைச்சரத்தில் வீசியது அத்தனையும் கவிப்பூக்கள் அல்ல.. பூங்காக்கள்...<br /><br />வாழ்த்துக்கள்...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-63760924234924651782011-05-17T13:10:42.272+05:302011-05-17T13:10:42.272+05:30காதலின் வாசம் இல்லை நண்பா.. அது சுவாசம்... அது என்...காதலின் வாசம் இல்லை நண்பா.. அது சுவாசம்... அது என்றென்றும் மாறாமலிருக்கும்...<br /><br />ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி... <br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-17497159619902880792011-05-17T11:42:05.060+05:302011-05-17T11:42:05.060+05:30கடல் கடந்த நினைவலைகள்...
காதலின் வாசனை மாறாமலிருக...கடல் கடந்த நினைவலைகள்...<br /><br />காதலின் வாசனை மாறாமலிருக்கட்டும்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-73189184118151079632011-05-17T11:37:12.559+05:302011-05-17T11:37:12.559+05:30/தவழுவான் / அல்ல தழுவுவான் என வரவேண்டும் என நினைக்.../தவழுவான் / அல்ல தழுவுவான் என வரவேண்டும் என நினைக்கிறேன்... <br /><br />இது சரிதானே கவிஞியே...<br /><br />கலக்கறீங்க மேடம்...<br /><br />வாழ்த்துக்கள்...<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-24367186303281867122011-05-17T11:35:50.614+05:302011-05-17T11:35:50.614+05:30வாங்க புவனா...
ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி...
...வாங்க புவனா...<br /><br />ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி...<br /><br />என்ன செய்ய கிளிக்கு ரெக்கை முளைச்சிடிச்சி... கூட்ட விட்டு பறந்து போயிடிச்சுன்னுதான் சொல்லணும்...<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-12029215543587573572011-05-17T11:29:43.630+05:302011-05-17T11:29:43.630+05:30இமைகள்
கண்மணி கண்டிராத காதலன்
நொடிக்கு ஒரு முறை...இமைகள் <br /><br />கண்மணி கண்டிராத காதலன் <br />நொடிக்கு ஒரு முறை தவழுவான் <br /><br />தூசிகள் உனக்கு தான் என்றாலும் <br />துடிப்பவன் இவனன்றோ ..........?<br /><br />By <br /><br />bhuviNatuhttps://www.blogger.com/profile/11502793738743189525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-56630623414318046322011-05-17T11:10:22.569+05:302011-05-17T11:10:22.569+05:30Nice lines Moganan Sir....
யார் அந்த கிளி பறக்க வ...Nice lines Moganan Sir....<br /><br />யார் அந்த கிளி பறக்க விட்டுட்டு இப்ப பீல் பன்ற மாதிரி தெரியுது <br /><br />By <br />BhuviNatuhttps://www.blogger.com/profile/11502793738743189525noreply@blogger.com