tag:blogger.com,1999:blog-5095664685004671436.post4745115394800394249..comments2024-01-06T19:37:31.201+05:30Comments on <center> தமிழ்க் கவிதைகள்..!</center>: கண்கள் பேசுமா..? - காதல் குறுங்கவிதைகள்..!மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5095664685004671436.post-3759573182820144092011-10-08T17:38:12.785+05:302011-10-08T17:38:12.785+05:30நன்றி அனானி அவர்களே...நன்றி அனானி அவர்களே...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-40451459837129547772011-09-25T20:30:52.445+05:302011-09-25T20:30:52.445+05:30ovvoru kavithaiyum azhugu, solla varthai illai, su...ovvoru kavithaiyum azhugu, solla varthai illai, super superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrUnknownhttps://www.blogger.com/profile/05846814167317344207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-33688544133190732322009-11-20T15:34:08.549+05:302009-11-20T15:34:08.549+05:30வாங்க பூங்கொத்தே... ஆங்... பூங்கோதை...
அட்டா... த...வாங்க பூங்கொத்தே... ஆங்... பூங்கோதை...<br /><br />அட்டா... தங்கள் வாழ்த்துகள் அதை விட இனிக்கின்றனவே... இச்சுவையினை என்னென்று சொல்ல...<br /><br />வருகைக்கும், வாசிப்பிற்கும்... வாகான வாழ்த்திற்கும் இந்த வறியவனின் வணக்கம் கலந்த நன்றிகள்...<br /><br />அடிக்கடி சுவாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-9167387060266056722009-11-20T13:56:25.483+05:302009-11-20T13:56:25.483+05:30//உன் நாவில்
தேனூறுகிறதா என்ன..?
நீ பேசுவதைக் கேட்...//உன் நாவில்<br />தேனூறுகிறதா என்ன..?<br />நீ பேசுவதைக் கேட்டாலே<br />என் காதுகளிரண்டும்<br />இனிக்கின்றனவே..! //<br />வரிகள் இனிக்கின்றன, வாழ்த்துக்கள்jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-54151854509140133232009-11-20T11:38:30.815+05:302009-11-20T11:38:30.815+05:30அன்புத் தோழர் சிவாஜி சங்கர் அவர்களுக்கு...
தங்களி...அன்புத் தோழர் சிவாஜி சங்கர் அவர்களுக்கு...<br /><br />தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் எனது பணிவான நன்றிகள்...<br /><br />நீங்கள் பாராட்டும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிதாகச் செய்து விடவில்லை நண்பரே...<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-75868004745244484362009-11-20T11:34:55.845+05:302009-11-20T11:34:55.845+05:30:) good job Mr.மோகனன்...:) good job Mr.மோகனன்...சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-26781201880552322292009-11-19T16:03:15.818+05:302009-11-19T16:03:15.818+05:30அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...
நன்றிக்கும் உ...அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...<br /><br />நன்றிக்கும் உண்டோ நகைக்கும் தாழ்...<br /><br />தங்களின் வருகைக்கும்... கருத்திற்கும் பணிவான நன்றிகள்...<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-65772192659121993332009-11-19T15:54:09.187+05:302009-11-19T15:54:09.187+05:30நன்றிநன்றிTamilparkshttp://tamilparks.50webs.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-51035921667622266382009-11-19T15:31:32.720+05:302009-11-19T15:31:32.720+05:30தங்களின் வாழ்த்துகள்... எனது எழுத்துகளுக்கு கிடைத்...தங்களின் வாழ்த்துகள்... எனது எழுத்துகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே கருதுகிறேன்...<br /><br />வாழ்த்துங்கள்.. வளர்கிறேன்...<br /><br />வருகைக்கும்... கருத்திற்கும் பணிவான நன்றிகள்...<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-73595686006681885362009-11-19T15:19:28.363+05:302009-11-19T15:19:28.363+05:30உன்மையிலையே, தங்களின் கவிதை வரிகள் அனைத்தும் அருமை...உன்மையிலையே, தங்களின் கவிதை வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது, மனதை புல்லரிக்கும் வண்ணம் செய்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்Tamilparkshttp://tamilparks.50webs.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-77029736192734562872009-11-19T12:35:26.129+05:302009-11-19T12:35:26.129+05:30வாங்க பாலாசி...
கவிதைகள் அப்படி ஒன்றும் சிறப்பாக ...வாங்க பாலாசி...<br /><br />கவிதைகள் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை என்று மறைமுகமாக சுட்டுகிறீர்.. பரிந்து கொண்டேன்...<br /><br />இனி அப்படி நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்...<br /><br /><br />வருகைக்கும்... கருத்திற்கும் பணிவான நன்றிகள்...<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-62085293281793727482009-11-19T12:29:11.032+05:302009-11-19T12:29:11.032+05:30படம் நல்லாருக்கு....படம் நல்லாருக்கு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com