tag:blogger.com,1999:blog-5095664685004671436.post5451835356170114074..comments2024-01-06T19:37:31.201+05:30Comments on <center> தமிழ்க் கவிதைகள்..!</center>: உன்னிடத்தில் நானும்..!மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5095664685004671436.post-63179328913469509582010-08-11T17:28:24.678+05:302010-08-11T17:28:24.678+05:30பாராட்டுதலுக்கு உரியவர் நீங்கள் கலா...
இதில் நன்ற...பாராட்டுதலுக்கு உரியவர் நீங்கள் கலா...<br /><br />இதில் நன்றியறிவித்தல் எதற்கு..?<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-32031011809950207902010-08-11T15:42:21.867+05:302010-08-11T15:42:21.867+05:30மோகனன் மிக்க நன்றி
உங்கள் {மலர்} தகவலுக்கும்....
அ...மோகனன் மிக்க நன்றி<br />உங்கள் {மலர்} தகவலுக்கும்....<br />அன்புக்கும்,பாராட்டுக்கும்.கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-54268698985136327932010-08-11T14:07:25.063+05:302010-08-11T14:07:25.063+05:30இரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்டதும் முற்றிலும் உண்ம...இரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்டதும் முற்றிலும் உண்மை தோழி..!<br /><br />அந்த தாவரத்தின் பெயர் நெப்பந்தஸ்... அது தேன் அருந்தவரும் பூச்சி இனங்களை விழுங்கி ஏப்பம் விட்டு விடும்...<br /><br />இது ஆணிற்கும், பெண்ணிற்கும் பொருந்தும்... அதுவும் எக்கலாத்திலும் இது பொருந்தும்..!<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-73201950993194774342010-08-11T14:04:55.723+05:302010-08-11T14:04:55.723+05:30வாங்க கலா...
தாங்கள் முதலில் சொன்னது... முற்றிலும...வாங்க கலா...<br /><br />தாங்கள் முதலில் சொன்னது... முற்றிலும் உண்மை...<br /><br />//திகட்டத் திகட்டத் தேன் எடுத்து<br />திரும்பிப் பாராமல்...<br />கவலையும் களங்கமும் இல்லாமல்<br />பறந்து விட்டது கள்ளத் தேனீ<br />பாவம்! மலர்<br /><br />பறக்க முடியாமல்<br />பரிதவிப்புடன்<br />கவலையும் கண்ணீருமாய்<br />களங்கமுடன்<br />சுமக்கின்றது சுமையொன்றை...//<br /><br />தாவரங்களுக்கு இது வரம்..! கன்னித் தாய்களுக்கு இது அபஸ்வரம்..!<br /><br />தங்களின் கவிதை மிக மிக அருமை தோழி..!<br /><br />அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-54146634472883242362010-08-11T13:49:37.381+05:302010-08-11T13:49:37.381+05:30கவனம்...
அபூர்வ மலரொன்று வண்டு
வந்தமர்ந்தால் மூடி...கவனம்...<br />அபூர்வ மலரொன்று வண்டு <br />வந்தமர்ந்தால் மூடிக்கொள்ளுமாம்,<br />அதன் இரை அதுதான்!<br /><br />தேனென்று பறப்பதை விடுத்து...<br />மலரென்று இரசித்தால்<br />பலியாவதைத் தவிர்கலாமல்லவா!!<br /><br />தேனிக்கு எங்கே புரிவது?கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-27598947033260889822010-08-11T13:42:29.839+05:302010-08-11T13:42:29.839+05:30மலர் வேண்டாமென்று
சொன்னால் மட்டும்
வண்டு விட்டு வி...மலர் வேண்டாமென்று<br />சொன்னால் மட்டும்<br />வண்டு விட்டு விடுமா என்ன\\\\\\<br /><br />மோகனன் நான் எழுதிய ஒரு கவிதை<br />ஞாபகத்துக்கு வருகிறது......<br /><br />திகட்டத் திகட்டத் தேன் எடுத்து<br />திரும்பிப் பாராமல்...<br />கவலையும் களங்கமும் இல்லாமல்<br />பறந்து விட்டது கள்ளத் தேனீ<br />பாவம்! மலர்<br /><br />பறக்க முடியாமல்<br />பரிதவிப்புடன்<br />கவலையும் கண்ணீருமாய்<br />களங்கமுடன்<br />சுமக்கின்றது சுமையொன்றை.கலாnoreply@blogger.com