தமிழ்க் கவிதைகள்..!
Wednesday, August 19, 2009
ஒரு பிடி சாம்பல்
வெறும் சதைப் பிண்டங்களின்
மேல் பித்து
கொண்டுத் திரியும்
பித்தர்களே..!
நீங்கள் ஆசைப்படும்
அப்பூத உடல்
அடங்கிவிட்டால்
கடைசியில்
ஒருபிடி சாம்பலுக்குள்
அடங்கிவிடும்..!
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...