Tuesday, September 1, 2009

அன்னை



என்ற உயிரோடு
ம் என்ற மெய் சேரின்
என்ற உயிர்மெய் பிறக்கும்..!


(கவிதை வரிகளின் முதல் எழுத்துக்களை மேலிருந்து கீழாகப் படிக்கவும்... நீங்கள் மழலையாய் இருந்த போது உங்கள் நாவில் பிறந்த 'உயிர்மெய்', இப்பொழுதும் பிறக்கும்...)

2 comments:

  1. ம் + ஆ = மா . என்பது தான் வழக்கு . தமிழை கொள்ளாதீர்கள் . தவறான ஒரு கருத்துக்கு புதிதாக விளக்கம் கொடுப்பது தவறு .

    ReplyDelete
  2. உரிமையோடு தலையில் குட்டி, தவறை சுட்டிக்காட்டிய இராஜ்குமார் அவர்களுக்கு நன்றி...

    திருத்தி விட்டேன்...

    சிறு விண்ணப்பம்...
    //தமிழை கொள்ளாதீர்கள்// என்பதல்ல அது, கொல்லாதீர்கள் என்பதே சரி...

    நன்றி... நான் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும்...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...