தமிழ்க் கவிதைகள்..!
Monday, September 14, 2009
நம் இதயங்கள்...
நீயே தடுத்தாலும்...
நீயே பிரிக்க நினைத்தாலும்...
உன் உதடுகள்
ஒன்று சேர மறக்காது..!
அது போலத்தான் அன்பே
உன்னுடைய காதலும்..!
என்னதான் நீ மறைக்க
நினைத்தாலும்...
நம் இதயங்கள்
ஒன்று சேர மறக்காது..!
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...