தமிழ்க் கவிதைகள்..!
Friday, September 18, 2009
கள்ளத்தனமாய்..!
உயிரற்றுக் கிடந்த
என் உள்ளத்தை
கள்ளத்தனமாய்
உரசிச் சென்று
உயிரூட்டியவளே..!
நீ எப்போது மீண்டும்
வருவாய் என
காத்துக் கொண்டிருக்கிறது
என் உள்ளம்..!
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...