தமிழ்க் கவிதைகள்..!
Monday, September 28, 2009
களவாடிய பொழுதுகளை..!
நீ என்னுடன் உறவாடி
களவாடிய பொழுதுகளை...
மனதிற்குள்
மீட்டெடுத்துப் பார்க்கிறேன்
பெண்ணே..!
உந்தன் குறும்புகள் என்றும் சுகம்..!
அந்த நினைவுகள்
நீ எனக்களித்த வரம்..!
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...