Monday, September 28, 2009

களவாடிய பொழுதுகளை..!


நீ என்னுடன் உறவாடி
களவாடிய பொழுதுகளை...
மனதிற்குள்
மீட்டெடுத்துப் பார்க்கிறேன்
பெண்ணே..!                                                            
உந்தன் குறும்புகள் என்றும் சுகம்..!
அந்த நினைவுகள்
நீ எனக்களித்த வரம்..!

No comments:

Post a Comment

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...