![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyFv52Qn5txwFrD5i5pOrq-5PqHhrzrh7m5NDDW-vcH5fgHUoagej8cmH2wYp6s8-Qv-uw5WynCdZM0vovwKdxLeJ8HVTd4M4hxhAjWENWvM6sg0-y8hSXDctc12bttDM3Ho3s13MvhkzF/s200/eyes_30012009.jpg)
வாழுமா பெண்ணே..?
வாழமுடியாதடா என்றாய்
பிறகெப்படி..?
நீரே இல்லாமல்
உன் கண்களுக்குள்
இரண்டு கெண்டை மீன்கள்
துள்ளி விளையாடுகின்றன..?
(இது என்னுடைய 50-வது பதிவு... இந்நேரத்தில் என் தாய், தந்தைக்கும், தாய்த்தமிழுக்கும், அன்பு நண்பர்களுக்கும், எனை எழுதத் தூண்டிய என்னவளுக்கும் எனது நன்றிகள் சமர்ப்பணம்..)
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...