தமிழ்க் கவிதைகள்..!
Wednesday, October 7, 2009
உன் வாசலில் தவம்..!
மார்கழிக் குளிரில்
சூரிய விடியலில்
நீர் தெளித்து
கோலமிட்டுச் செல்லும்
உன்னழகைக் காணவே
எண்ணற்ற கனவுகளோடு
உன் வாசலில் தவமிருக்கிறேன்..!
பூசணிப் பூவாய்..!
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...