Wednesday, October 7, 2009

உன் வாசலில் தவம்..!


மார்கழிக் குளிரில்
சூரிய விடியலில்
நீர் தெளித்து
கோலமிட்டுச் செல்லும்
உன்னழகைக் காணவே
எண்ணற்ற கனவுகளோடு
உன் வாசலில் தவமிருக்கிறேன்..!
பூசணிப் பூவாய்..!

No comments:

Post a Comment

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...