Wednesday, January 20, 2010

சுவாசித்து மகிழ்கிறாய் என்பதற்க்காக..!


என் கவிதைகளை
நீ வெறுமனே
வாசித்துப் போகாமல்
சுவாசித்து மகிழ்கிறாய்
என்பதற்க்காகவே…
நாள்தோறும்...
கவிதைகளாக
எழுதிக் கொண்டிருக்கிறேன்..!
உனக்காகவே...
அதுவும் உன்னைப் பற்றியே..!

4 comments:

  1. அழகான கவிதை...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

    ReplyDelete
  2. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க..

    -Toto
    Http://roughnot.blogspot.com

    ReplyDelete
  3. நண்பர் கமலேஷிற்கு...

    தங்கள் வாழ்த்தி என்னை வளப்படுத்துகிறது... மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. அன்பான புது நண்பர் டோடோ அவர்களுக்கு...


    தங்களின் ரசனைக்கேற்றாற் போல் என் கவிதை அமைந்திருப்பது கண்டு மகிழ்கிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..1

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...