யாரேனும் தனக்குரிய
பொருளைத் தொலைத்து விட்டால்
நிம்மதியாய் உறங்குவார்களா..?
ஆனால் நான் உறங்குகிறேன்..!
என் மனதை தொலைத்து
விட்ட பின்பும்
நிம்மதியாய் உறங்குகிறேன்..!
ஏனெனில்…
என் மனதை
உன்னிடம்தான் - அதுவும்
உரியவளிடம்தான்
தொலைத்திருக்கிறேன்
எனும் மன நிம்மதியோடு..!
நல்லாயிருக்குங்க
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே..!
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
மிகவும் அழகான சிந்தனை
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
வாங்க சங்கர்..!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிகவும் நன்றி..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
அழகான வரிகள் ..ஆழமான உணர்வுகள் ..
ReplyDeleteவாழ்த்துகள்
மிகவும் நன்றி சுதாகர் குமார்..!
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
தலைவன் குழுமத்திற்கு மிகவும் நன்றி...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!