கிடைக்காத இன்பம்...
உன்னுடன் பேசும் போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
பிற பெண்களின் அழகை ரசிக்கும் போது
கிடைக்காத இன்பம்...
உன்னழகை ரசிக்கும்போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
பிற பெண்களின் நடையழகைப்
பார்க்கும் போது
கிடைக்காத இன்பம்...
உன் நடையழகைப்
பார்க்கும் போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
இவைகளெல்லாம்
உன்னுடன் இருக்கும் போது மட்டும்
கிடைக்கிறதே... அது எப்படி..?
இவைகளெல்லாம் என் வாழ்நாள்
முழுக்க கிடைப்பது எப்போ(த)டி..?
please send your favarite love kavithaigal
ReplyDelete@Ravi kumar
ReplyDeleteதங்களின் வருகைக்கு மிக்க நன்றி...
எனது கவிதைகளில் எது சிறந்தது என நீங்கள்தான் சொல்ல வேண்டும்...
அப்படி நீங்கள் தேர்வு செய்யும் கவிதைகள்... எனது கவிதைகளை புத்தகமாக வெளியிட ஏதுவாக இருக்கும்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
படைப்புகள் அனைத்தும் அருமை
ReplyDeleteவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
Fantastic love poem congrats brother
ReplyDelete@S.PREM KUMAR
ReplyDeleteவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
நல்லாத்தானிருக்கு...
ReplyDeleteவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
நன்றி தோழா!!!
ReplyDelete@சரவணன்.D
ReplyDeleteவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
romba nalla irunthathu..arumai
ReplyDeleteமிகவும் ரசித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே...
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!