Friday, January 28, 2011

சுவாசிக்க விருப்பமில்லை..!



உன் கூந்தல் வாசத்தை
சுவாசித்த பிறகு
காற்றைச் சுவாசிக்க
விருப்பமில்லை..!
ஏனெனில்
என் அணுக்கள்
அத்தனையும் உன்னை
சுவாசித்துக் கொண்டிருக்கிறதே..!

12 comments:

  1. கவிதை அருமை..

    பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

    http://sakthistudycentre.blogspot.com/

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி..

    கண்டீப்பா வேடந்தாங்கல் கடைக்கு வரேன்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. வாங்க அஞ்சலி...

    ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. Kangal vilithu irukirathu
    katchi therivathillai
    Ithalkal pesikolkirathu
    varthai varuvathillai
    sevimadal thiranthu irukirathu
    ethuvum ketpathillai
    en enral
    en ullathiraiyil nee ...


    Jothi

    ReplyDelete
  5. கவிதைன்னா இதுதாங்க கவிதை... (என்னைப் பற்றியதா..அல்லது என் கவிதைக்கான பதிலா இது..?)

    கலக்கறீங்க போங்க...நீங்களும் இனிமேல் நம்ம வலைப்பூவுல எழுத வர்றீங்களா ஜோ(தி)

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. Jothi anupiya kavithai nalla erukku avanga kitta sollunga ma......

    ReplyDelete
  7. கண்டீப்பாக சொல்கிறேன் அஞ்சலி...

    பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லவே..!

    ReplyDelete
  8. நீங்கள் ரசிக்கும் படியாக கவிதை இருந்தது எனில் அது நான் செய்த பலனே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    (உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது)

    ReplyDelete
  9. thanral urangi vittal suvasam eppadi..?

    ReplyDelete
  10. ம்... ம்... என் பாடு ஏக்கப் பெருமூச்சு... மூச்சுத் திணறவேண்டியதுதான்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க சௌந்தராம்பிகை..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...