Thursday, March 24, 2011

கடற்கரையில்..! - சிரிப்புக் கவிதை



அன்பே... என் ஆருயிரே...
உனக்காக
கடற்கரையில்
காத்திருப்பது கூட
சுகம்தான்...
சுனாமி வரும் வரை..?!

6 comments:

  1. nice kavithy. annal nee yenbath yarai kurikirathu yendru yeanaku mattum sollungalen pl.

    ReplyDelete
  2. வாங்க விஜி...

    நான் சொன்னது சுனாமியை...


    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. மோகனன்

    பேராழி போன்றவளா? உங்கள்.. அவள்...

    ஓ.... அன்பை சொல்கிறீ்களோ..!


    - ஜோதி

    ReplyDelete
  4. வாங்க ஜோதி...

    அன்பிலவள் ஆழியைப் போன்றவள்தான்...

    அடிக்கடி (சு)வாசிக்கவாங்க..!

    ReplyDelete
  5. Very nice lines, Super comedy.

    yar antha aval konjam solungalen NANBA...

    By Bhuvana

    ReplyDelete
  6. என்னுடைய கவிதை அவள்...

    விடை கிடைத்ததா தோழி..?

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...