Friday, July 8, 2011

உதாசீனப்படுத்தும் சொல் கூட..!



ச்சீ…” என்று
உதாசீனப்படுத்தும் சொல் கூட
நீ வெட்கத்தில்
உதிர்க்கும் போது
மேலும் மேலும் உன்னோடு
உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...
உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!

14 comments:

  1. Super lines nalla irukuma


    By
    Bhuvana

    ReplyDelete
  2. யாருங்க அது ?

    ReplyDelete
  3. Atha thana nanum ketkiren sollamatrangalee

    neengalavathu kettu solunga niroo ......?

    ReplyDelete
  4. அவங்க பேரு மோகினி

    ReplyDelete
  5. வாங்க புவனா...

    ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. வாங்க நிரூ...

    யாருன்னு கேட்டதுக்கு நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. யார் கேட்டலும் சரி புவனா...

    என்னவள் மனதில் இருக்கிறாள்.. பாரதிகுக ஒரு செல்லமாவைப் போல எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...

    அவளுக்காகத்தான் இந்த கவிதை...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. நிரூ...பயங்கரமான ஆளுங்க நீங்க...

    மோகினின்னு கண்டுபிடிச்சிட்டீங்க... உங்களுக்கு சிறந்த புலனாய்வு அதிகாரின்னு பட்டம் கொடுக்கலாம்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete
  9. யார் கேட்டலும் சரி புவனா...

    என்னவள் மனதில் இருக்கிறாள்..\\\\\
    [சரி அது மனைவி
    ஒத்துக்கொளகிறோம்

    பாரதிகுக ஒரு செல்லமாவைப் போல

    {எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...

    அவளுக்காகத்தான் இந்த கவிதை...}
    இதை எழுதி அவரே ஒப்புக்கொண்டுவிட்டார் காதலி இருப்பதாகவும்,அவருக்காகத்தானெனவும் சந்தேகம் தீர்ந்த்தல்லவா!புவனா?
    நான் சொன்னா நீங்க கேட்டாத்தானே!

    ReplyDelete
  10. //பாரதிகுக ஒரு செல்லமாவைப் போல
    எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...//

    இது அவுங்க அண்ணனுக்கு தெரியுமா?

    ReplyDelete
  11. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாங்க கலா...

    காதலிதான் மனைவி.. மனைவிதான் காதலின்னு உங்களுக்கு தெரியாதா என்ன?

    எதற்கு இந்த சிண்டு முடியும் வேலை...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  13. என்னங்க நிரூ...

    அவங்களுக்கு அண்ணனுமில்ல.. தம்பியுமில்ல.. அனைத்தும் நான்தான்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  14. வாங்க தோழி...

    ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...