Wednesday, August 3, 2011

கொடுத்துப் பிரிந்தவள்..!


காத்திருக்கும் கண்களுக்கு
வியர்த்துப் போனால்
அது கண்ணீர்..!
காத்திருக்கும் கண்கள்
கவிதை பாடினால்
அது காதல்..!
இந்த இரண்டையும்
ஒரு சேரக் கொடுத்தவளும் நீ..!
கொடுத்துப் பிரிந்தவளும் நீ..!

7 comments:

  1. வந்து வாழ்த்து சொன்னதற்கு மிக்க நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. வாவ்...அருமை
    எனக்குப் பிடித்திருக்கு .....கவிதையை

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி கலா...

    இப்பவாச்சும் உண்மைய சொன்னீங்களே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. சூப்பர் கவிதை ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப உணர்வு பூர்வமா எழுதிருகிங்க

    I like this lines

    By
    Bhuvana

    ReplyDelete
  5. ஹேய்.. வாங்க புவனா...

    எப்படி இருக்கீங்க... நலம்தானா?

    ரசிச்சு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete
  6. I thoroughly enjoyed this blog thanks for sharing.

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...