தமிழ்க் கவிதைகள்..!
Thursday, September 10, 2009
காதல் போதை..?!
உன் திருவாய் மலர்ந்து
என்னிடம் நீ
ஒரு வார்த்தை பேசியதற்கே
நான் வானத்தில் மிதக்கிறேன்
என்றால்..?
நீ தினமும் என்னிடம் பேசினால்
நான் வானத்திலேயேதான் குடியிருப்பேன்..!
ஓ… இதுதான் 'காதல் போதை' என்பதா..?
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...