Tuesday, October 13, 2009

மூன்றாம் பிறை அழகு..!


உன் கார்மேகக் கூந்தலில்
மல்லிகைப்பூ
சூடியிருக்கும் அழகு
எப்படி இருக்கிறதென்றால்..?
கரு மேகத்தினூடே
மிதந்து திரியும்
மூன்றாம் பிறை போல
இருக்கிறது அன்பே..!

No comments:

Post a Comment

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...