தமிழ்க் கவிதைகள்..!
Tuesday, October 13, 2009
மூன்றாம் பிறை அழகு..!
உன் கார்மேகக் கூந்தலில்
மல்லிகைப்பூ
சூடியிருக்கும் அழகு
எப்படி இருக்கிறதென்றால்..?
கரு மேகத்தினூடே
மிதந்து திரியும்
மூன்றாம் பிறை போல
இருக்கிறது அன்பே..!
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...