Tuesday, October 13, 2009

ஒற்றைக் காலில் தவம்..!




நீர் நிறைந்த குளத்தில்
ஒற்றைக் காலில்
நின்றபடி
உன் தரிசனத்திற்காகவே
தவம் செய்து கொண்டிருக்கிறது
அந்த செந்தாமரை..!  

No comments:

Post a Comment

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...