Wednesday, October 14, 2009

சீண்டல் எதற்கு..?


நீ பொய்க் கோபமுற்று
என் நெஞ்சில் செல்லமாய்
அடித்து விளையாடுவதற்காகவும்…
நீ வெட்கத்தால் நாணிச் சிவந்து
ரோஜாவைப் போல் சிரிக்கும்
அந்த குங்குமச் சிரிப்பை
ரசிப்பதற்காகவும்..!
உன்னை வேண்டுமென்றே
சீண்டி விளையாடுகின்றேன்..!

No comments:

Post a Comment

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...