தமிழ்க் கவிதைகள்..!
Wednesday, October 14, 2009
சீண்டல் எதற்கு..?
நீ பொய்க் கோபமுற்று
என் நெஞ்சில் செல்லமாய்
அடித்து விளையாடுவதற்காகவும்…
நீ வெட்கத்தால் நாணிச் சிவந்து
ரோஜாவைப் போல் சிரிக்கும்
அந்த குங்குமச் சிரிப்பை
ரசிப்பதற்காகவும்..!
உன்னை வேண்டுமென்றே
சீண்டி விளையாடுகின்றேன்..!
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...