Wednesday, December 9, 2009

ஷாஜகானைப் போல்..!



எனக்காக ஷாஜகானைப் போல்
தாஜ்மஹால் கட்டுவாயா என்றாய்..?
மாட்டேன் என்றதும்
மனதொடிந்து விட்டாயே..!
அட அறிவாளி...
நீ என்னுடன் வாழப்பிறந்தவள்...
சாகப் பிறந்தவள் அல்ல..!

4 comments:

  1. எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருங்க!!

    ReplyDelete
  2. அன்பு நண்பர் கலையரசன்...

    அப்பப்பா.. தாங்கள் வருகை புரிந்து ஒரு மாமாங்கம் ஆனது போல் தெரிகிறது எனக்கு....

    உங்களைப்போல நல்லவங்க ஆசியிலதாங்க எங்க காதலெல்லாம் நல்லபடியா வாழுது...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. //அட அறிவாளி...
    நீ என்னுடன் வாழப்பிறந்தவள்...
    சாகப் பிறந்தவள் அல்ல..! //

    ரசிக்கும்படி இருக்கு மோகனன்.

    ReplyDelete
  4. வாங்க பூங்குன்றன் வாங்க...

    உங்கள் ரசனைக்கேற்றவாறு என் கவி அமைந்திருப்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்...

    தங்களின் வருகையும், வாழ்த்தும் என்னை மேலும் வளப்படுத்துகிறது...

    நன்றிகள் பற்பல...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...