Thursday, December 10, 2009

உன் வேல்விழியால்..!



அன்பே…
உன் வேல்விழியால்
என் இதயத்தைக் குத்தாதே..?
உள்ளே நீயிருக்கிறாய்..!
உன் பூ மேனி உடலில்
காயம் பட்டுவிடப் போகிறது..!

No comments:

Post a Comment

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...