தமிழ்க் கவிதைகள்..!
Thursday, December 10, 2009
உன் வேல்விழியால்..!
அன்பே…
உன் வேல்விழியால்
என் இதயத்தைக் குத்தாதே..?
உள்ளே நீயிருக்கிறாய்..!
உன் பூ மேனி உடலில்
காயம் பட்டுவிடப் போகிறது..!
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...