Monday, March 1, 2010

உன் சுமையை..!

-->


என் தோள் மீது சாய்ந்தது
மலரா..? இல்லை மலர்க்கொத்தா..?
உன் சுமையை நான்
சுகமாய்ச் சுமக்க
நீ லேசாகிப் போனாய்…உன்னோடு சேர்ந்து நானும்..!


(என்னவள் துன்பத்தில் துவளும் போதெல்லாம்... என் தோள் மீது சாய்ந்து கொள்வாள்... அதை இங்கே கவிதையாக...)

2 comments:

  1. வாசிக்கும் போதே நாங்களும்..

    ReplyDelete
  2. அன்புத் தோழி

    அவளை (சு)வாசிக்கும் போது நானென்றால்... வாசிக்கும் போது நீங்களா..?

    இதற்கான நன்றியை கவிதைக்குச் சொல்ல வா...உங்களின் ரசனைக்கு சொல்ல வா..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...