Thursday, March 11, 2010

ஏதாவதொரு கவிதை சொல்..!



அலைபேசியில் அழைத்து
‘என்னைப்பற்றி
ஏதாவதொரு கவிதை சொல்…
அதுவும் இப்போதே சொல்லென்கிறாய்..!’
உன் அழகிய புன்சிரிப்பும்
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த
உன் வெண்ணிலவு வெட்கமும்
ஆயிரமாயிரம் கவி சொல்லும் போது
பிறிதொரு கவிதை எதற்குப் பெண்ணே..!

No comments:

Post a Comment

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...