Monday, August 23, 2010

அணு அணுவாய் உன்னழகில்..!

இரு புருவமும் ஒரு சேர
மேலே தூக்கிக் காட்டி...
என்னவென்று எனை நோக்கி
உன் கண்ணாலே வினவுகிறாய்..?
கன்னி உன்றன் அழகைப்பார்த்து
என் கண்ணிமைகள்
அசையவில்லை...
அனிச்சை செயலை மறந்தபடி
அணு அணுவாய்
உன்னழகில் ஆழ்ந்து போகிறேனே...
அதை நீ அறியாயோ பெண்ணே..?

6 comments:

  1. வாழ்த்துக்கள்

    ஆஹா என்ன கவிதை கொள்ளை கொண்டுவிட்டீர்கள்

    ReplyDelete
  2. நன்றி தோழரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. இரு புருவமும் ஒரு சேர
    மேலே தூக்கிக் காட்டி...
    என்னவென்று எனை நோக்கி
    உன் கண்ணாலே வினவுகிறாய்\\\\\\

    பருவம் புருவம் நோக்கியதால்...

    உருவம் அரவமில்லாமல் கேட்டதால்
    இப்படியொரு மயக்கமா?

    ReplyDelete
  4. அசத்துறீங்க கலா..!

    நீங்களும் நம்ம தளத்துல எழுதுங்களேன்..!

    அன்புடன்

    உங்கள்

    மோகனன்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்
    ஆர்.ஈஸ்வரன்

    ReplyDelete
  6. நன்றி தோழரே...

    அடிக்கடி சுவாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...