Wednesday, December 29, 2010

கண்ணிமை மூட மறந்தால்..?

கண்ணிமை மூட மறந்தால்
உறக்கம் கண்ணைத் தழுவாது..!
மேகங்கள் கூட மறந்தால்
மழையும் இங்கே பொழியாது..!
தென்றல் உலவ மறந்தால்
உயிர்கள் சுவாசிக்க முடியாது..!
கதிரவன் உதிக்க மறந்தால்
பூமியில் வெளிச்சம் பரவாது..!
கன்னியவள் எனை மறந்தால்
என் மேனியில் உயிரும் வாழாது..?

6 comments:

  1. தங்களின் வாசிப்பிற்கும்... வாழ்த்திற்கும் இனிய நன்றிகள் தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்... அப்படியே ஆகட்டும் தோழரே..!

    ReplyDelete
  2. கவிதை நல்லாயிருக்கு... அப்படியே இந்த லிங்கல போயி பாத்துட்டு வாப்பா.

    http://vayalaan.blogspot.com/2010/12/blog-post_29.html

    ReplyDelete
  3. வருகைக்கு மிக்க நன்றி தோழா..

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. Kathiravan Uthikka Marakkalam
    Kalai poluthu vilikka marakkalam
    Un Kankal Kooda Kana Marakkalam
    En Kan-avanai eppadi marappen..!

    ReplyDelete
  5. அய்யோ புல்லரிக்க வச்சிடுவீங்க போல...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...