Wednesday, November 25, 2015

நினைவுச் சுமைகளை..



‘உன் நினைவுகளை
மட்டுமே சுமக்க
னக்கு உரிமையுண்டு
என்று சொல்லிவிட்டு
எனது நினைவுகளை மட்டும்
எடுத்துச் செல்பவளே...
என்னையும் உன்னோடு
அழைத்து் செல்...
இல்லையேல் 
என் உயிரை எடுத்துக் 
கொண்டு செல்...
நீயின்றி இங்கே நான்
சடலமாய்த் திரிவதை விட
சாம்பலாய்க் கரைவது மேல்..!

2 comments:

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...