கடவுளைத் தேடும் மனிதர்களே...
மார்க்கத்தில்
கடவுளைத் தேடும்
மனிதர்களே...
மழையில் கரைந்த
மனிதங்களைத்
தேடுங்கள்...
மதங்களைக் கடந்த
மகத்தான
கடவுளாவீர்கள்..!
(மழை வெள்ளத்தில் பல்லுயிர்களைக் காத்த மாவீரர்களுக்கும், நிவாரணப் பணிகளில் களமாடிக்கொண்டிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...)
கவிதை அருமை நண்பா...
ReplyDeleteநன்றி...
ReplyDelete