Tuesday, September 14, 2010

அழகிய திருடியே...!

என் விடியலை...
என் தூக்கத்தை…
என் பசியை…
என் கனவுகளைத் திருடிய
அழகிய திருடியே...!
இவைகளைத் திருடிய உனக்கு
என்னையே பரிசளிக்கிறேன்…
ஏற்றுக் கொள்வாயா..?

2 comments:

  1. இப்படி எல்லாத்தையும் திருடிட்டு போயிருக்காங்களே... இப்ப உங்க கிட்ட என்ன தான் இருக்கு...

    கவிதை நல்லாயிருக்கு...

    ReplyDelete
  2. வருகைக்கு மிக்க நன்றி தோழரே...

    அவளுடைய அன்பும், நினைவுகளும்தான் இப்ப என்னிடம் இருக்கு

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...