கார்மேகத்தினைப் போலிருக்கும்
உனது கருங்கூந்தல்...
அதில் மூன்றாம் பிறை நிலவு
போலிருக்கும்உன்னுடைய அழகு நெற்றி…
அதன்கீழே
கரிய நிறம் கொண்டவானவில்லைப் போலிருக்கும்
உனது அழகு புருவங்கள்…
வெட்டித் தெறிக்கும் மின்னலைப்போலிருக்கும் உன்னிரு மின் விழிகள்..
பூத்துச் சிரிக்கும்நட்சத்திரங்களைப் போலிருக்கும்
உனது புன்சிரிப்பு…
மாலை நேரத்து செங்கதிரோனை
அளவாக வெட்டியெடுத்ததுபோலிருக்கும் உனது செவ்விதழ்...
வெண்மேகப் பட்டாடை போலிருக்கும்உனது பட்டாடை...
எதைச் சொல்ல... எதை விட...
இத்தனையும் உன்னொருத்திக்கே
ஒரு சேரப் பொருந்துகிறதே
யார் பெண்ணே நீ..?அணு அணுவாய் உனை
ரசித்தபிறகுதானடி தெரிகிறது
என் மன வானத்தின்
காதல் தேவதை நீயென்று..!(அதை வார்த்தைகளில் வடிக்கும்
கவிஞன் நானென்று..!)
காதல் கசிகிறது மெல்ல கவிதையில்
ReplyDeleteவாங்க சங்கர்...
ReplyDeleteரொம்ப நாளைக்குப் பிறகு நம்ம குடிலுக்கு வரீங்க... நன்றி..!
மனசுக்கு மகிழ்ச்சியா இருக்குங்க... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
vai thiranthale varthai aruvi kottukirathe...
ReplyDeleteAyyo
Mohanan
Ungal Varthai aruviyil nanaindhu
kuliral nadungum
penmayilai nan ippothu!
Kathiravanai kanda Sooriyakandhiyai
Moganan mail kandu
mugam Silirththu inngu nan!
உங்களை நீங்களே பெண் மயில் என வர்ணிக்கும் போதே தெரிகிறது... நீங்களும் ஒரு கவிதை என்று....
ReplyDeleteஒரு கவிதைக்கே இந்த கிறுக்கனின் கிறுக்கல் பிடித்திருக்கிறது என்றால்... அதை விட வேறு மகிழ்ச்சி ஏது எனக்கு...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
//அணு அணுவாய் உனை
ReplyDeleteரசித்தபிறகுதானடி தெரிகிறது
என் மன வானத்தின்
காதல் தேவதை நீயென்று..!
(அதை வார்த்தைகளில் வடிக்கும்
கவிஞன் நானென்று..!) //
வழக்காமான வர்ணிப்பாயிருந்தாலும் முடிக்கும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கீங்க...
அன்பு நண்பருக்கு...
ReplyDeleteதாங்கள் சுட்டியது முற்றிலும் உண்மைதான்... முடிப்பதில்தான் இந்த கவிதையின் சாரத்தை இறுத்தி வைத்தேன்...
கண்டு கொண்டு உமக்கு நன்றி சொல்லி... இணைந்தமைக்கு இன்னொரு நன்றி சொல்லி நவில்கிறேன்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
nice to read your kavithai...
ReplyDeleteஒரு கவிதையே எனது கவிதையைப் பாராட்டுகிறது எனில் அதை விட பாக்கியம் வேறேதுமில்லை...
ReplyDeleteதங்களின் அன்பிற்கு எனது நன்றிகள்...
மிகவும் இனிமை :)
ReplyDeleteநல்லா இருக்குங்க
ReplyDeleteதமிழ் சினிமாவின் மனம் திறந்த பாராட்டிற்கு எனது நன்றிகள்..!
ReplyDeleteஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க தாரிஸன்
ReplyDeleteதங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு எனது நன்றிகள்..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
kirukkalil ethanayo kavithaikal pola
ReplyDeleteUngal kirukkalil ithanai kaviyangala!
நன்றி தோழி...
ReplyDeleteஎன் கிறுக்கலுக்கும் மதிப்பிருக்கிறது என்று நம்புகிறேன்...
அடிக்கடி (சு)வாசிக்கிறேன்..!
இவள் தான் தங்களின் காதல் தேவதையோ,
ReplyDeleteஇவளாக, இருந்தால் உண்மையில் இவள் உங்கள் மன வானத்தின் காதல் தேவதை தான்
என் மனதில் உள்ளவள்தான் என் காதல் தேவதை...
ReplyDeleteவருகைக்கு நன்றி...