Wednesday, December 7, 2011

இப்படிக்கு ராணுவ வீரன்..!


உனது கரு வானவில்
புருவங்களை உயர்த்திபடி
எனை பார்க்காதே...
உன் செந்தாமரை இதழ்களை
உனக்குள் சுழற்றியபடி
எனை பார்க்காதே...
கண்ணீர் புகை குண்டிற்கு கூட
மயங்காத நான்...
கன்னி உன் செய்கைகளால்
இங்கே மயங்கிக் கொண்டிருக்கிறேன்..!

7 comments:

  1. நல்லாயிருக்கு நன்பா... கடைசி வரிகள் அருமையிலும் அருமை..

    ReplyDelete
  2. வந்து ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. நன்றி திரு முருகானந்தன் அவர்களே..

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. Super Kavithai

    I Like this last line

    By
    Bhuvana

    ReplyDelete
  5. ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி புவனா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. நன்றி தனபாலன்...

    கண்டீப்பாக படிக்கிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...