"தோழரே...
இன்று உடல் உறுப்புகள்
தான தினம்!
உங்கள் உறுப்புகளை
தானம் தாருங்கள்!"
என்று கேட்ட தன்னார்வலரிடம்
தாராளமாகத் தருகிறேன்!
உடலில் உள்ள
அனைத்தையும் தருகிறேன்!
என் இதயத்தைத் தவிர...
என்றேன்!
"ஏன் தோழர்?" என்றவரிடம்
என்னவளை
எப்போது சந்தித்தேனோ
அப்போதே அவளிடம்
என்னிதயத்தை தந்துவிட்டேன்!
இல்லாத ஒன்றை
எப்படித் தருவது தோழா?
(காதலிக்கும் தோழமைகள் இந்த கவிதையை சுட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்..!)
இன்று உடல் உறுப்புகள்
தான தினம்!
உங்கள் உறுப்புகளை
தானம் தாருங்கள்!"
என்று கேட்ட தன்னார்வலரிடம்
தாராளமாகத் தருகிறேன்!
உடலில் உள்ள
அனைத்தையும் தருகிறேன்!
என் இதயத்தைத் தவிர...
என்றேன்!
"ஏன் தோழர்?" என்றவரிடம்
என்னவளை
எப்போது சந்தித்தேனோ
அப்போதே அவளிடம்
என்னிதயத்தை தந்துவிட்டேன்!
இல்லாத ஒன்றை
எப்படித் தருவது தோழா?
(காதலிக்கும் தோழமைகள் இந்த கவிதையை சுட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்..!)
2 comments:
arumai
அருமை
Post a Comment