ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, March 6, 2012

வற்றாத அன்பொன்றே..! - என் ஆருயிர் நண்பனுக்கு திருமண வாழ்த்து கவிதை


என் ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணனனுக்கு மார்ச் 5, 2012 அன்று திருமணம் நடைபெற்றது... இவன், என் பள்ளிப் பருவ நண்பன்... என் வாழ்வில் என்னோடு தோள் கொடுத்து வரும் நண்பன்...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த திருமண வாழ்த்துக் கவி இதோ...



நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

என்ற குறளின் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு என் நண்பன் நவநீ என்கிற நவநீத கிருஷ்ணன்...

என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!

(இப்படத்தில் உள்ள கவிதையின் முதல் (தடித்த) எழுத்துக்களை மேலிருந்து படித்துப் பாருங்கள்..! இல் வாழ்க்கையில் இணைந்துள்ள, வசந்த காலப் பறவைகளின் பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?)




8 comments:

கோவை நேரம் said...

அட...இது புதுசா...இருக்கே...

'பரிவை' சே.குமார் said...

கவி அருமை நண்பா.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்கு நண்பரே !

மோகனன் said...

நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

நண்பரே என் நண்பன் திருமணம்.நவநீதன் ராஜலெட்சுமி வாழ்த்துமடல் அனுப்புங்கள் Whatsapp no 971558769903

குலோத்துங்கன் said...

ஐயா எங்களுக்கும் இந்த மாதிரி வேணும் ஐயா

குலோத்துங்கன் said...

வெற்றிவேல் அஸ்வினி

Unknown said...

ரிச்சர்ட் பிரிந்தா 9578158297