ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, December 30, 2015

அழுதது மரம்..!


புவி தழைக்க
மழை வேண்டி
மரம் வளர்த்தது
ஒரு கூட்டம்...
மகிழ்ந்தது மரம்..!


மழை வேண்டி
யாகம் நடத்த
மரத்தை வெட்டியது
ஒரு கூட்டம்...
அழுதது மரம்..!

மரம் போல்
வளர்ந்திருக்கும்
மனிதர்களே...
இதில் நீங்கள்
எந்தக் கூட்டம்?




2 comments:

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மோகனன் said...

வாழ்த்துகள் நண்பா...