ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, November 23, 2011

இரும்பை இலவம் பஞ்சு வளைக்குமா?


வளையா இரும்பை
இலவம் பஞ்சு வளைக்குமா?
துளைக்குமா..?
இவ்வுலகில் நடவாத ஒன்றை
கேட்கிறாயே அறிவிலி...
என்று எனை எல்லோரும்
ஏளனம் செய்கிறார்கள்..!
நீ என் மார்பில் சாய்ந்த போது
இது அத்தனையும்
நடந்ததை யாரறிவார்..?




6 comments:

யூர்கன் க்ருகியர் said...

அட அட !!

மோகனன் said...

வாங்க யூர்கன்...

எப்படி இருக்கீங்க... நீண்ட நாட்களுக்குப் பின் வந்தமைக்கும்... ரசித்தமைக்கும் மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

Very nice line ma
I like this

By
Bhuvana

மோகனன் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு

சுதந்திரக்காற்றை சுவாசித்து என் கவிதையை (சு)வாசித்து மகிழ்ந்த கவிதைக்கு எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

ya nice

மோகனன் said...

மிக்க நன்றி