ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, April 7, 2014

சிறை பிடிக்க முடியுமா?


மூச்சுக்காற்றை
சிறை பிடிக்க முடியுமா
என்று என்னிடம்
சவால் விட்டாள்!
எப்படி முயன்றும்
"என்னால் முடியவில்லை அன்பே"
என்று தோல்வி சிறையில்
அடைபட்டுக் கொண்டேன்!
சிரித்துக் கொண்டே
அவளுடைய மூச்சுக்காற்றை
காற்றடைக்கும் தலையணையில்
சிறை பிடித்தாள்
என் செல்ல மகள்!




9 comments:

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய
அருமையான கவிதை
'தொடர வாழ்த்துக்கள்

மோகனன் said...

நன்றி ரமணி அவர்களே...

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை நண்பா...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

வே.நடனசபாபதி said...

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’’

என்ற அய்யன் வள்ளுவனின் குறள் தான் நினைவிற்கு வந்தது தங்களின் கவிதையைப் படித்ததும்.

வாழ்த்துக்கள் தங்களுக்கு உங்கள் கவிதைக்காக! உங்கள் செல்ல மகளுக்கும் வாழ்த்துக்கள் தகப்பன் சாமி ஆனதிற்காக!

மோகனன் said...

நட்பிற்கு நன்றிகள்...

மோகனன் said...

மகிழ்ச்சி தனபாலரே...

மோகனன் said...

நன்றி நடனசபாபதி அவர்களே...

Egg Recipes said...

I really enjoyed your blog posts thank you.