ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, November 9, 2010

உன்னுடன் மட்டும்...

பிற பெண்களுடன் பேசும்போது
கிடைக்காத இன்பம்...
உன்னுடன் பேசும் போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
பிற பெண்களின் அழகை ரசிக்கும் போது
கிடைக்காத இன்பம்...
உன்னழகை ரசிக்கும்போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
பிற பெண்களின் நடையழகைப்
பார்க்கும் போது
கிடைக்காத இன்பம்...
உன் நடையழகைப்
பார்க்கும் போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
இவைகளெல்லாம்
உன்னுடன் இருக்கும் போது மட்டும்
கிடைக்கிறதே... அது எப்படி..?
இவைகளெல்லாம் என் வாழ்நாள்
முழுக்க கிடைப்பது எப்போ(த)டி..?




12 comments:

Ravi kumar said...

please send your favarite love kavithaigal

மோகனன் said...

@Ravi kumar

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...

எனது கவிதைகளில் எது சிறந்தது என நீங்கள்தான் சொல்ல வேண்டும்...

அப்படி நீங்கள் தேர்வு செய்யும் கவிதைகள்... எனது கவிதைகளை புத்தகமாக வெளியிட ஏதுவாக இருக்கும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

தமிழ்த்தோட்டம் said...

படைப்புகள் அனைத்தும் அருமை

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Prem S said...

Fantastic love poem congrats brother

மோகனன் said...

@S.PREM KUMAR

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

'பரிவை' சே.குமார் said...

நல்லாத்தானிருக்கு...

மோகனன் said...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

சரவணன்.D said...

நன்றி தோழா!!!

மோகனன் said...

@சரவணன்.D

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Sundarakrishnan said...

romba nalla irunthathu..arumai

மோகனன் said...

மிகவும் ரசித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!