ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, November 17, 2010

உன் வரவிற்காக காத்திருப்பது..!

உலகில் என்னால்
பொறுத்துக் கொள்ள முடியாதது
ஒன்று உண்டெனில்
அது காத்திருப்பதுதான்..!
அதைப் போலொரு
கொடுமை வேறில்லையடி..!
ஆனால் உன் வரவிற்காக
நான் காத்திருப்பது மட்டும்
மிகவும் சுகமாக இருக்கிறதே..!
அதெப்படி..?



10 comments:

Unknown said...

//நான் காத்திருப்பது மட்டும்
மிகவும் சுகமாக இருக்கிறதே..//
nice lines.

மோகனன் said...

எனது மானசீக குருவான பாரதியின் படம் கொண்டு எனை பாராட்டியமைக்கு நன்றி தோழா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Prem S said...

Arumai nanparae neengal solvathilum unmai irukirathu

மோகனன் said...

நான் உணர்ந்த உண்மைகள் மட்டுமே இங்கே அதிகம் கவிதையாக வடித்திருக்கிறேன்...

அதனால்தான் அது வரவேற்பைப் பெறுகிறது என நினைக்கிறேன்...


அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

mvijai62@yahoo.in said...

sir unga kavithygalil mownangalin saptham mattumthan ketkirathu

மோகனன் said...

அப்படியா தோழரே...

மிக்க நன்றி...

காதலில் மௌனத்திற்கு மிகவும் வலிமை உண்டென்பதை தாங்கள் அறியவில்லையா?

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

A.selvamani said...

மிகவும் நன்றாக இருக்கிறது நண்பா..!

நன்றீ..!

மோகனன் said...

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி செல்வமணி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!