ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, November 24, 2010

உன் கெண்டை விழிகளை..!

உன் கெண்டை விழிக் கண்ணாலே
எனை சுண்டி இழுத்தது
போதும் பெண்ணே..!
சற்றேனும் உன் கெண்டை
விழிகளை தூங்கச் சொல்...
உனைப் பார்த்ததிலிருந்து
என் விழிகள் இமைக்க
மறுக்கிறது..!
இதயமும் இயங்க மறுக்கிறது..!



3 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதைய ரசிச்சு வாக்கும் அளித்தாச்சு.

மோகனன் said...

நன்றி தோழா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

நன்றி தோழரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!