ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday 30 December 2011

எப்போது நீ வருவாய்..?


இக்கவிதையினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்..!


நிலவின் தீண்டலுக்காக
மேக கூட்டங்கள் காத்திருப்பது போல...
பனித்துளியின் தீண்டலுக்காக
பூ கூட்டங்கள் காத்திருப்பது போல...
மழையின் தீண்டலுக்காக
கரிசல் காடு காத்திருப்பது போல...
பூந்தேனின் தீண்டலுக்காக
வண்டினங்கள் காத்திருப்பது போல...
ஒரு பெண் பூவிற்காக
என் புவனமே காத்திருகிறது
பூவினமே எப்போது நீ வருவாய்..?


PDF-ஆகப் பெற..!


2 பின்னூட்டங்கள்:

sasikala said...

காத்திருப்பின் சுகம் அலாதி தான்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் .

மோகனன் said...

வாங்க சசிகலா...

தங்களின் கருத்திற்கு நன்றிகள்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!