‘உன் நினைவுகளை
மட்டுமே சுமக்க
எனக்கு உரிமையுண்டு’
என்று சொல்லிவிட்டு
எனது நினைவுகளை மட்டும்
எடுத்துச் செல்பவளே...
என்னையும் உன்னோடு
அழைத்துச் செல்...
இல்லையேல்
என் உயிரை எடுத்துக்
கொண்டு செல்...
நீயின்றி இங்கே நான்
சடலமாய்த் திரிவதை விட
சாம்பலாய்க் கரைவது மேல்..!
2 comments:
அருமை
நன்றி தோழர்...
Post a Comment