ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, December 5, 2011

நீ அறிவாயா..?


என் கவிதைகளனைத்தும்
அழகான கவிக்குழந்தைகள்
என்று சொல்கிறாயே பெண்ணே
அவர்களெல்லாம்
உனை பார்த்த பின்
பிறந்த கவிப் பிள்ளைகள்
என்பதை நீ அறிவாயா..?




8 comments:

rajamelaiyur said...

அருமையான கவிதை
இன்று

அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?

மோகனன் said...

வருகைக்கும் ரசித்தமைக்கும் எனது நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

rompa alagana kulanthai, alagana varikal very nice..

By
Bhuvana

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த குழந்தைப் போல கவிதையும் அருமை நண்பரே!நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி புவனா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க தனபாலரே..

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..!

அடக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Unknown said...

"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி

மோகனன் said...

நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!