ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, December 27, 2011

இதழ் விரிந்தால்..!



பூக்களின் இதழ்
விரிந்தால்
புன்னகை மலரும் ..!
பூவிலிருந்து மணம்
விரிந்தால்
முகமே மலரும்..!
பூவினமே உன் இதழ்
விரிந்தால்
என் வாழ்வே மலருமடி ...!




8 comments:

சசிகலா said...

அருமை

மோகனன் said...

ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Natu said...

Hello nanbaree pathupa

Sir ku 32 vayasula kathal alai pichikittu varuthu polla
um um Super lines
By
Bhoovi

மோகனன் said...

வாங்க புவனா

பூவினத்தை பார்த்ததால் வண்டிற்கு வயதென்ன தடை..?

ஆமாம் உங்க வயசை ஏன் இங்கே குறிப்பிட்டிருக்கீங்க..?

என்னவோ போங்க..! ஆனா... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு மார்க்கமா இருக்கீங்க போல. ஹா! ஹா! நல்லா இருக்கு நண்பரே!

மோகனன் said...

ஒரு மார்க்கமில்லை தோழரே...

ஒரு பூவின் மார்க்கம் அது...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

Marc said...

அழகான வார்த்தைக் கோர்ப்புடன் கூடிய அருமைக் கவிதை

மோகனன் said...

நன்றி தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!