ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, August 26, 2009

மருதாணிச் சிவப்பு..!




நீ வெட்கப்பட்டாலே போதும்
உன் முகம் மட்டுமன்று
முழு உடலும் சிவந்து விடும்..!
பிறகெதற்குப் பெண்ணே
மருதாணிச் சிவப்பு..!



2 comments:

சிவாஜி சங்கர் said...

//உன் விரல்"ஸ்பரிசம்" பட்டதற்கே
இப்படி சிவந்து விட்டதே
மருதாணி...?
ம்ம்ம் இனி நான்..?
Ippadi sollalaamaa???
:)//

மோகனன் said...

அடடா சங்கர் அவர்களே... இப்படியும் சொல்லலாம்... உங்கள் காதலியிடம் சொல்லி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்...

(அட... இது எனக்கு தெரியாமற் போயிற்றே...) அருமை... அருமை...

தங்களின் வருகைக்கும், மேலான கருத்திற்கும் அன்பு கலந்த நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!