ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, June 2, 2010

உன் நிழல் போலத்தான்..!


நீ நடந்தால்...
உன்னுடனேயே நடக்கும்..!
நீ சிரித்தால்...
உன்னுடனேயே சிரிக்கும்..!
நீ அழுதால்...
உன்னுடனேயே அழும்..!
உன் நிழல் போலத்தான் அன்பே...
என்னுடைய காதலும்..!   



4 comments:

Anonymous said...

ean kavithaigalum epadi varaveandum eandru asayaga ulathu atharku nan eana seaiya veandum? plz ans. for me my email id renu.devibcom@gmail.com

மோகனன் said...

தங்களின் வருகைக்கு முதற்கண் எனது நன்றிகள்...

மின்னஞ்சலில் இது குறித்த விபரங்களை அனுப்பி வைக்கிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

கலா said...

காதல் நிஜமில்லை
நிழல்தான் என்கிறீர்கள்

அவர்கள் இதைப் படித்துப்
புரிந்தால்......????
ஓஓஓஓ எல்லாம் அவர்கள்
கீழ்படிதானா?வூம்வூம்ம்ம,...மா?

பிரிக்க முடியாது என்பதைக் காட்ட
எவ்வளவுக்குச் சுற்றனுமா?
சும்மா..சும்மா ...

நல்ல காதல் மோகனன் நன்றி

மோகனன் said...

வாங்க லா...

தங்களின் பின்னூட்டம் படித்ததும் எனக்கு தலை சுற்றுகிறது...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!