ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, July 2, 2010

எனை என்ன செய்தாய்..?

எனை என்ன செய்தாய் பெண்ணே..?
ஒவ்வொருவருக்கும்
நாட்கள் செல்லச் செல்ல
வயது ஏறுமென்பார்கள்...
ஆனால் எனக்கோ
உன்னை சந்தித்ததிலிருந்து
வயது இறங்கிக் கொண்டே
போகிறதே..!



2 comments:

'பரிவை' சே.குமார் said...

காதல் கவிதைக்கு நீ காதலன் மட்டுமல்ல காவலனும் கூட. நல்லாயிருக்கு நண்பா. நம்ம பக்கமும் வாரது

மோகனன் said...

உமது மேலான பாராட்டிற்கு எமது நன்றிகள் தோழா...

உமது பக்கமும் வருகிறேன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!