ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, November 27, 2009

கவிதை என்றாலே..!



கவிதை என்றாலே
பொய் என்பார்களே ..?
நீ மட்டும் எப்படி
உண்மையான கவிதையாக
என் கண் முன்னே நிற்கிறாய்..!



2 comments:

Tamilparks said...

அதுதான் காதல்

மோகனன் said...

நன்றிங்கோவ்...

உங்களுக்கும் அது தெரிஞ்சி போச்சா...

வாழ்க காதல்...